
#செம்மொழி_மாநாடு #CaptainNews | #TamilNews
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த திமுகவினர் தற்போது மக்களை போராட்டத்திற்கு துண்டிவிடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு மின் வளர்ச்சி கழகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் அங்காடியை திறந்து வைத்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். புதிய கல்விக்கொள்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயலப்படும் என்றார்.
திமுகவின் புகழுக்காக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதாக விமர்சித்த அவர், தமிழை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்ப்படுத்தாது என்ற அமைச்சர் ஜெயக்குமார், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த திமுகவினர் தற்போது மக்களை போராட்டத்திற்கு துண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
திமுகவினர் தான் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தனர் - ஜெயக்குமார் video phone beyonce mp3 | |
4 Likes | 4 Dislikes |
167 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 15 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét